கிராமம்
பளிங்கு வெள்ளை சுண்ணம்!
வடிவற்ற வடிவு !
குறுகல் சந்துகள்
குளம்படி பாதைகள் !
மாலை வெயிலின்
மாயா ஜாலங்கள் !
ஒற்றை அரசமரத்தின்
ஓங்கார கிளைகளில்
பறவைகளின் பன்னொலிகள்
லேசாய் மனதீற்றலில் !
கிராமியமழிந்து நகரியம் புகுந்தது
ஆடம்பரம் வந்து எளிமை அழிந்தது .
No comments:
Post a Comment