Thursday, 31 December 2015

கிராமம் 


பளிங்கு வெள்ளை சுண்ணம்! 
 வடிவற்ற வடிவு !
குறுகல் சந்துகள் 
குளம்படி பாதைகள் !
மாலை வெயிலின் 
மாயா ஜாலங்கள் !
ஒற்றை அரசமரத்தின் 
ஓங்கார கிளைகளில் 
பறவைகளின் பன்னொலிகள் 
லேசாய் மனதீற்றலில் !

கிராமியமழிந்து நகரியம் புகுந்தது 
ஆடம்பரம் வந்து எளிமை அழிந்தது .

No comments:

Post a Comment